Lidl brings exclusive women’s shopping from Thursday 31 January in Ireland. The ladies only sale brings many attractive and day today useful articles for ladies such as Ladies’ Lace Body, Ladies’ Lace Bra, Ladies’ Lace Thongs, Ladies’ Lace Briefs, Ladies’ Cardigan, Ladies’ Pyjamas, Ladies’ Jumper, Nail Studio Set, Ladies’ Joggers, Heated Hair Curlers Set, Make-Up Accessories, Fluffy Socks, Fluffy Socks, Facial Sauna, Watch with Exchangeable Strap and more. More Info: Lidl.ie Share This News
Read Moreഇനി റേഡിയോ കേൾക്കാം ഹെഡ്ഫോൺ ഇല്ലാതെ
ഈ വാർത്ത പലർക്കും പുതിയതായിരിക്കില്ല. എങ്കിലും ഇത് അറിയാത്തവർക്കായി എഴുതുന്നു എന്ന് മാത്രം. ഇപ്പോൾ നിങ്ങൾക്ക് ഹെഡ് സെറ്റോ ഇയർ ഫോണോ കൂടാതെ തന്നെ റേഡിയോ കേൾക്കാം. ഇവിടെ തന്നിരിക്കുന്ന ലിങ്കിൽ ക്ലിക്ക് ചെയ്താൽ മാത്രം മതി. നിങ്ങൾ ലിങ്ക് ക്ലിക്ക് ചെയ്യുമ്പോൾ ഇന്ത്യൻ സ്പേസ് റിസർച്ച് ഓർഗനൈസേഷനിൽ നിന്നാണ് (ഭൂഗോളത്തിന്റെ ഭ്രമണം കാണാം). എന്നിട്ട് നിങ്ങൾക്ക് വേണ്ട സ്ഥലത്തു ഗ്ലോബിൽ സ്പർശിക്കുക. അവിടെ നിന്ന് റേഡിയോ തത്സമയം കേൾക്കാം. നിങ്ങളുടെ പ്രാദേശിക റേഡിയോ പരീക്ഷിക്കൂ! ഇവിടെ ക്ലിക്ക് ചെയ്യൂ. Share This News
Read Moreഇരട്ടകുട്ടികൾക്ക് രണ്ട് അച്ഛന്മാർ
ലോകം ഞെട്ടാൻ ഇരിക്കുന്നതേയുള്ളൂ. ഇരട്ടക്കുഞ്ഞുങ്ങൾക്ക് അച്ഛന്മാർ രണ്ടുപേർ. സംഭവം സത്യമാണ്. അഡ്വാൻസ്ഡ് IVF ടെക്നോളജിയിലൂടെ പിറന്ന ഇരട്ട കുഞ്ഞുങ്ങൾക്കാണ് രണ്ട് വ്യത്യസ്ത ബയളോജിക്കൽ പിതാക്കന്മാർ. ലണ്ടനിൽ നിന്നും സൈമൺ, ഗ്രയിം എന്നിവർ കാനഡയിൽ പോയാണ് അതിനൂതനമായ IVF ടെക്നോളജിയിലൂടെ ഇത് സാധിച്ചെടുത്ത്. ഇവരുടെ രണ്ടു പേരുടെയും ഓരോ ഭ്രൂണം വീതം മെഗ് സ്റ്റോൺ എന്ന സ്ത്രീയുടെ ഗർഭാശയത്തിൽ നിക്ഷേപിച്ചു. ഒൻപതു മാസം ഗർഭം ചുമന്നു മെഗ് സ്റ്റോൺ ആരോഗ്യവാന്മാരായ രണ്ടു കുട്ടികൾക്ക് ജൻമം നൽകി. കാൽഡർ, അലക്സാണ്ട്ര എന്നിവരാണ് ഈ അപൂർവ്വ ജന്മം നേടിയ കുഞ്ഞുങ്ങൾ. ഇരട്ടകളാണെങ്കിലും അര സഹോദരങ്ങൾ എന്ന് വേണം ഇവരെ വിശേഷിപ്പിക്കാൻ. കാരണം ഇവരുടെ അമ്മ ഒരാൾ തന്നെ ആണെങ്കിലും പിതാക്കന്മാർ രണ്ടു പേരാണ്. അച്ചന്മാർ രണ്ടുപേരും അമ്മയോട് കടപ്പെട്ടിരിക്കുന്നതായും അവരോടുള്ള നന്ദി എത്രപറഞ്ഞാലും തീരാത്തതാണെന്നും പറഞ്ഞു. പുരുഷ ദമ്പതികൾ ആയ ഈ…
Read Moreകേരള കോഴി കറി
ചേരുവകൾ കോഴിയിറച്ചി – 1 കിലോ കുരുമുളക് ചതച്ചത് – 2 ടേബിള്സ്പൂണ് നാരങ്ങ നീര് – രണ്ട് ടി സ്പൂണ് സവാള – 3, കനം കുറച്ച് അരിഞ്ഞത് തക്കാളി – 1 ,നീളത്തില് അരിഞ്ഞത് പച്ചമുളക് – 2 , നീളത്തില് അരിഞ്ഞത് ഇഞ്ചി – ഒരു ചെറിയ കഷണം ചതച്ചെടുത്തത് വെളുത്തുള്ളി – 6 അല്ലി ചതച്ചെടുത്തത് കറിവേപ്പില – രണ്ട് തണ്ട് മഞ്ഞള്പ്പൊടി – അര ടി സ്പൂണ് ഗരംമസാല / ചിക്കന് മസാല – ഒരു ടി സ്പൂണ് മല്ലി പൊടി – രണ്ട് ടി സ്പൂണ് പെരുംജീരകം പൊടിച്ചത് – കാല് ടി സ്പൂണ് എണ്ണ – 5 ടേബിള്സ്പൂണ് ഉപ്പ് – ആവശ്യത്തിന് പാചകരീതി കോഴിയിറച്ചി ചെറിയ കഷണങ്ങള് ആക്കി നന്നായി കഴുകി വൃത്തിയാക്കി എടുക്കുക. ഈ…
Read Moreകടം തിരിച്ചടയ്ക്കാത്തവരെ പിടിക്കാനും ആപ്പ്
പണം കടം വാങ്ങി തിരിച്ചടക്കാത്തവരെ നമുക്കറിയാം. അങ്ങാനുള്ളവരെ കുടുക്കാനുള്ള ആപ്പുമായി ചൈനീസ് ടെക്നോളജി രംഗത്ത്. ഈ ആപ് ലഭ്യമാക്കിയിട്ടുള്ളത് ചൈനയിലെ ഹെബെയ് (Hebei) പ്രദേശത്തുള്ളവര്ക്കാണ്. മെസേജിങ് പ്ലാറ്റ്ഫോമായ വീചാറ്റിലൂടെ (WeChat) ഈ ആപ് അക്സസു ചെയ്യാം. ഈ ആപ് ഇന്സ്റ്റോള് ചെയ്തയാള് പ്രസ്തുത പ്രദേശത്തുകൂടെ നടക്കുമ്പോള്, 500 മീറ്ററിനുള്ളില് കടം തിരിച്ചടയ്ക്കാനുള്ള ആരെങ്കിലും ഉണ്ടെങ്കില് അവരെക്കുറിച്ചുള്ള സൂചന നല്കും. വാട്സ്ആപ്പ് ലൈവ് ലൊക്കേഷൻ കാണിക്കുന്നതുപോലെ തന്നെ കടം തിരിച്ചടയ്ക്കാനുള്ളയാളുടെ കൃത്യമായ ലൊക്കേഷനാണ് ആപ് നല്കുക. ലൊക്കേഷന് കാണിക്കുന്നതിന്റെ ബ്ലൂപ്രിന്റ് സ്ക്രീന് ഷോട്ടുകളാണ് ഇപ്പോള് പുറത്തുവന്നിട്ടുള്ളത്. ആൾക്കാരെ നാണം കെടുത്താൻ വേണ്ടിയല്ല ഈ ആപ്. ചൈനയുടെ പുതിയ സോഷ്യല് ക്രെഡിറ്റ് സിസ്റ്റത്തിന്റെ ഭാഗമായാണ് ഇങ്ങനെ ഒരു ആപ്പ് പരീക്ഷിക്കുന്നത്. ഇത് ഒരു ചൈനീസ് പൗരന്റെ ഫിനാന്ഷ്യല് ക്രെഡിറ്റ് സ്കോർ അളക്കുന്നതിനുവേണ്ടിയുള്ളതാണ്. ഒരാള്ക്ക് ലോണ് തിരിച്ചടയ്ക്കാനുള്ള കഴിവുണ്ടോ ഇല്ലയോ എന്നറിയാനുള്ള…
Read Moreஎமிரேட்ஸ் பேகேஜ் அளவுகளில் பெரிய மாற்றத்தை அறிவிக்கிறது
மாற்றங்கள் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் துபாயில் உள்ள எமிரேட்ஸ் விமான நிறுவனம் பேகேஜ் கட்டணத்தை மாற்றுவதாக அறிவித்துள்ளது.இது அடுத்த மாதத்தில் நடைமுறைக்கு வரும்.புதிய இலவச பேக்கேஜ் களை எக்கானமி பயணிகளுக்காக கொண்டுவருகிறது, சமீபத்தில் விமான டிக்கெட் வகைகளை நான்கு டிக்கெட் வகைகளாக பிரித்து : ஃப்பெஷல் ,சேவர், ஃப்ளெக்ஸ் மற்றும் ஃப்ளெக்ஸ் ப்ளஸ் என்று கொண்டுவருகிறது . எமிரேட்ஸ் சுற்றறிக்கையின்படி, பல கட்டண வகைகள் 5 கி.கி. எடை குறைக்கப்படுகின்றன. பிப்ரவரி 4 முதல், ஃப்பெஷல் மற்றும் சேவர் டிக்கெட் வைத்திருப்பவர்கள் முறையே 15 கி.கி மற்றும் 25 கி.கி வரை கொண்டு செல்லலாம்.ஆனால் முன்பு இந்த டிக்கெட்டுகள் 20 கி.கி மற்றும் 30 கி.கி. வாக இருந்தது . ஃப்ளெக்ஸ் மற்றும் ஃப்ளெக்ஸ் பிளஸ் பேகேஜ் அளவுகள் அனைத்தும் பழையதுபோலவே இருக்கும். பிப்ரவரி…
Read Moreபிலிப்பைன்ஸ் சர்ச்சில் இரட்டை குண்டுவெடிப்பில் 8 பேர் பலி
மணிலா:பிலிப்பைன்ஸ் நாட்டில் காலை இறை வணக்கத்திற்கு பின் சர்ச் ஒன்றில் நடந்த இரு சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 8 பேர் பலியானார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில் தென்மேற்கே சூலு நகரில் அமைந்த ஜோலோ கிறிஸ்தவ ஆலயத்தில் இன்று இறை வணக்கம் நடந்தது. இந்த நிலையில் காலை 8 மணியளவில் ஆலயத்தில் இரு சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த பலி எண்ணிக்கை உயர கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்குள்ள மின்டானாவோ நகரில் முஸ்லிம் பிலிப்பினோக்களுக்காக சுயாட்சி பகுதி உருவாக்கத்திற்காக புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதற்கு ஜோலோ ஆலயம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. ஆனால் 15 லட்சத்திற்கு கூடுதலான வாக்குகளை பெற்று இந்த சட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்…
Read Moreஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை மராட்டிய ஏடிஎஸ் கைது செய்தது
மராட்டியத்தில் சிலர் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டு இருப்பதாகவும் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கடந்த சில வாரங்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஒரு சிறுவன் உள்பட 9 பேரை மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 22-ந் தேதி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த 9 பேருக்கும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். தானே மற்றும் அவுரங்காபாத் மாவட்டங்களை சேர்ந்த அவர்கள் மோஷின் சிராஜூதின் கான், தாக்யு சிராஜூதின் கான், முசாகித் உல் அஸ்லாம், முகமத் சர்பராஸ், சல்மான் சிராஜூதின் கான், சமான் குதேபாத், பாகத் அன்சாரி மற்றும் ரஷீத் மல்பாரி என்பது தெரியவந்தது. கைதானவர்களில்…
Read Moreஇந்தோனேஷியா பாட்மின்டன்: செய்னா சாம்பியன்
இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் ஸ்பெயினின் கரோலினா காயத்தால் பாதியில் விலகினார். இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பைனலில் தரவரிசையில் 9வது இடத்திலுள்ள இந்தியாவின் செய்னா, ‘நம்பர்-4’ வீராங்கனையான கரோலினா மரினை (ஸ்பெயின்) எதிர் கொண்டார். முதல் செட்டில் கரோலினா 9-3 என முன்னிலையில் இருந்தார். அப்போது, இவர் செய்னா அடித்த பந்தை திருப்பி அனுப்ப முயற்சி செய்தபோது, தவறிவிழுந்தார். வலது காலின் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் வலியால் துடித்தார். சில நிமிடத்தில் மீண்டு வந்தபோதும், வலி அதிகமாக கண்ணீர் விட்டு அழுதார். போட்டியிலிருந்து பாதியில் விலகினார். இதனையடுத்து, செய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, சாம்பியன் பட்டத்தை வசமாக்கினார். Share This News
Read More24 மணிநேரத்தில் ராமர் கோவில் பிரச்னையை தீர்ப்போம் : யோகி
அயோத்தி வழக்கை எங்களிடம் ஒப்படைத்தால் ராமர் கோயில் பிரச்னையை 24 மணிநேரத்தில் தீர்ப்போம் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ஆங்கில டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், உபி.,யின் அயோத்தியில் ராமர் கோயில் அமைக்கும் வழக்கை சுப்ரீம் கோர்ட் விரைந்து முடிக்க வேண்டும். முக்கிய அமைப்புக்கள் தேவையில்லாமல் இது போன்று தாமதித்தால் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும். இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். வழங்க முடியவில்லை என்றால், அந்த வழக்கை எங்களிடம் ஒப்படையுங்கள். ராம் ஜென்மபூமி பிரச்னையை நாங்கள் 24 மணி நேரத்தில் தீர்ப்போம். 25 மணி நேரம் கூட நாங்கள் எடுத்துக் கொள்ளமாட்டோம். லட்சக்கணக்கான மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற தீர்ப்பை விரைந்து வழங்க வேண்டும் என்றே சுப்ரீம் கோர்ட்டிற்கு கோரிக்கை வைக்கிறோம். இது போன்ற தேவையற்ற…
Read More