1,500 തൊഴിലവസരങ്ങൾ ഡബ്ലിനിൽ അഞ്ച് വർഷം കൊണ്ട് 1,500 തൊഴിലവസരങ്ങൾ കൂട്ടിച്ചേർക്കാനും ഡബ്ലിൻ സിറ്റി സെന്ററിൽ നിക്ഷേപം വിപുലീകരിക്കാനാവുമെന്ന് “സെയിൽസ്ഫോഴ്സ്” . സെയിൽസ്ഫോഴ്സ് കമ്പനി “സെയിൽസ്ഫോഴ്സ് ടവർ” എന്ന പേരിൽ വലിയ ഒരു അർബൻ ക്യാമ്പസ് പണിതുയർത്തും. നാല് കെട്ടിടങ്ങളെ പരസ്പരം ബന്ധിപ്പിക്കുന്ന രീതിയിലായിരിക്കും നിർമ്മാണം. ഡബ്ലിനിലെ പ്രശസ്തമായ സിലികൺ ഡോക്ക് ഏരിയായിൽ നിലവിൽ ഉള്ള പ്രശസ്ത നാല് കെട്ടിടങ്ങൾ കൂട്ടിച്ചേർത്ത് ആയിരിക്കും പുതിയ സെയിൽസ്ഫോഴ്സ് ടവർ വരുക. Share This News
Read Moreസ്റ്റാമ്പ് 4 സപ്പോർട്ട് ലെറ്റർ പെട്ടെന്ന് കിട്ടാൻ
അയർലണ്ടിൽ എത്തി രണ്ട് വർഷം ആകാറായോ? സ്റ്റാമ്പ് 4ന് അപേക്ഷിക്കാൻ സപ്പോർട്ട് ലെറ്റന് അപേക്ഷിച്ച് കാത്തിരിക്കുകയാണോ ? എങ്കിൽ ഇനി ടെൻഷൻ വേണ്ട. നിങ്ങൾ ചെയ്യേണ്ടത് ഇത്ര മാത്രം. 1) GNIB അപ്പോയ്ന്റ്മെൻറ് എടുക്കുക. (ദിവസവും രാവിലെ പത്ത് മണിക്ക് ട്രൈ ചെയ്താൽ അപ്പോയ്ന്റ്മെൻറ് സ്ലോട്ടുകൾ ലഭിക്കും. ഉച്ച കഴിഞ്ഞു രണ്ടുമണിക്കും ശ്രമിക്കാവുന്നതാണ്. 2) GNIB അപ്പോയ്ന്റ്മെന്റ് കിട്ടിക്കഴിഞ്ഞാൽ അപ്പോയ്ന്റ്മെൻറ് തിയതിക്ക് ഒരാഴ്ച മുൻപ് employmentpermits@dbei.gov.ie എന്ന ഇമെയിൽ ഐഡിയിലേക്ക് ഒരു ഇ-മെയിൽ അയക്കണം. തനിക്ക് GNIB അപ്പോയ്ന്റ്മെൻറ് കിട്ടിയിട്ടുണ്ട് അതിനാൽ സപ്പോർട്ട് ലെറ്റർ കിട്ടാതെ വിസ പുതുക്കാൻ സാധിക്കില്ല എന്ന് കാണിച്ച് ഒരു അപേക്ഷ ഇമെയിൽ ആയി എഴുതണം. ഡിപ്പാർട്മെൻറ് ഓഫ് ബിസിനസ് എന്റർപ്രൈസ് ആൻഡ് ഇന്നോവേഷൻ ഉടൻ തന്നെ നിങ്ങളുടെ അപേക്ഷ പരിഗണിക്കും. അപേക്ഷകൻ നേരിട്ട് DBEI ഓഫീസിൽ പോയി സപ്പോർട്ട് ലെറ്റർ കൈപ്പറ്റണം.…
Read Moreവിശുദ്ധ സെബസ്ത്യാനോസിന്റെ തിരുനാൾ ജനുവരി 20
വിശുദ്ധ സഭയിൽ വിശുദ്ധ സെബസ്ത്യാനോസിന്റെ തിരുനാൾ ജനുവരി ഇരുപതാം തീയതി ആണല്ലോ ആചരിച്ചു വരുന്നത്. അതിനാൽ 2019 ജനുവരി 20 ഞായറാഴ്ച പ്രസ്തുത തിരുന്നാൾ ആഘോഷിക്കുവാൻ ആഗ്രഹിക്കുന്നു . നമ്മുടെ വിശ്വാസസമൂഹത്തിലെ എല്ലാവരെയും പ്രത്യേകമായി ഈ തിരുനാളിലേക്ക് ക്ഷണിക്കുന്നു. അന്നേദിവസം Leixlip Our Lady of Nativity ദേവാലയത്തിൽ വച്ച് ഉച്ചകഴിഞ്ഞ് 4 മണിക്ക് ആരാധനയും അതിനെത്തുടർന്ന് 4.30 ന് വിശുദ്ധ ബലിയും ഉണ്ടായിരിക്കുന്നതാണ് .വിശുദ്ധന്റെ അനുസ്മരണാർത്ഥം ദിവ്യബലിക്കുശേഷം അമ്പ് എഴുന്നള്ളിപ്പ് ഉണ്ടായിരിക്കുന്നതാണ്. തദവസരത്തിൽ എല്ലാ സെബാസ്റ്റ്യൻ, സെബി ,ഡേവിസ് ,ദേവസി നാമധാരികളെ ആദരിക്കുന്നതും അവർക്കുവേണ്ടി പ്രാർത്ഥിക്കുന്നതും ആയിരിക്കും. Share This News
Read Moreவிஜய் சேதுபதி படத்தில் ஆபாச பட நடிகையாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்.. என்ன படம் தெரியுமா?
விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாசப் பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பது தெரிய வந்துள்ளது. ஆரண்யகாண்டம் படத்திற்கு பிறகு குமாரராஜா தியாகராஜன் இயக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் இந்த படத்தில், சமந்தா, பிகத் பாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் காயத்ரி, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். எனவே இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக குமாரராஜா தியாகராஜவின் திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என கோலிவுட்டில் பேசப்படுகிறுது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் என்ன என்பதை இயக்குனர் குமாரராஜா தியாகராஜன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். படத்தில் ரம்யாகிருஷ்ணன் ஆபாசப்பட நடிகையாக நடித்திருக்கிறாராம். முன்னதாக இந்தக் கதாபாத்திரத்தில் நதியா நடிப்பதாக இருந்தது. ஆனால் பாதி படப்பிடிப்பு…
Read Moreசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.!
இந்த ஆண்டிற்கான சிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியல் உங்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம். ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு இடையிலான போட்டி அதிகரித்து வருகிறது. தங்களின் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்வதற்கு அணைத்து நிறுவனங்களும் தங்களின் சேவைகளை மிக மலிவான கட்டணத் திட்டங்களின் கீழ் வழங்கிவருகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களில் பல மாற்றங்களை அணைத்து நிறுவனங்களும் மாற்றம் செய்து வருகின்றது. ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.1,699 ப்ரீபெய்ட் திட்டம்: ரிலையன்ஸ் ஜியோவின் இத்திட்டத்தின் கீழ் பயனருக்குத் தினமும் 1.5 ஜிபி 4ஜி டேட்டா சேவையுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் சேவையும் வழங்கப்படுகிறது. அத்துடன் தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ்-களுடன் மொத்தமாக 365 நாட்கள் வேலிடிட்டி பயனைப் பயனருக்கு வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ்…
Read Moreஉங்களின் ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் கார்டை இணைப்பது எப்படி?
இந்தியாவில் சமீப காலங்களில் எல்லாவற்றுக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இந்திய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் மிகவும் அவசியமான அடையாள சான்றாக ஆதார் இருக்கிறது. சமீபத்தில் வெளியான அறிக்கையில், UIDAI மற்றும் மத்திய அரசு இணைந்து ஓட்டுனர் உரிமத்துடன் ஆதாரை இணைக்கும் வழிமுறையை கட்டாயமக்க திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் இந்தியா முழுக்க அனைவரும் ஒற்றை ஓட்டுனர் உரிமம் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்பதை அரசாங்கம் கடுமையாக செயல்படுத்த இருக்கிறது. ஆதாருடன் ஓட்டுனர் உரிமத்தை இணைப்பதன் மூலம் ஒருவரின் அனைத்து விவரங்களும் கிடைக்கும் என்பதால் நாடு முழுக்க பல்வேறு ஓட்டுனர் உரிமங்களை பெற முடியாத சூழல் ஏற்படும். ஓட்டுனர் உரிமம் அந்தந்த மாநிலம் அல்லது யூனியன் பிரேதசங்களின் சாலை போக்குவரத்து துறையால் வழங்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆதாரை இணைப்பதற்கான வழிமுறை மாறும். எனினும், இதற்கான அடிப்படை அம்சங்கள் ஒன்று…
Read Moreஅஜித் படத்தில் தான் நடிப்பது ஏன் என்பது குறித்து நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.
இந்தியில் ஹிட்டான பிக் படத்தின் தமிழ் ரீமேக் தான் தல 59. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். நஸ்ரியா, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் தான் அஜித் நடிக்கிறார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழில் இது அவருக்கு முதல் படமாகும். இந்நிலையில் அஜித் படத்தில் தான் நடிப்பது ஏன் என்பது குறித்து வித்யா பாலன் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும், அவர் கேட்டுக்கொண்டதால் தான் தல 59 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். மும்பையில் பிறந்திருந்தாலும் வித்யாபாலனின் பெற்றோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால் ஆரம்பத்தில் அவருக்கு படவாய்ப்புகள் ஏதும் இங்கு அமையவில்லை.…
Read Moreஅதான் கல்யாணம் ஆகிடுச்சுல, அந்த மூன்றையும் செய்யக் கூடாது: கணவருக்கு தீபிகா தடா
திருமணத்திற்கு பிறகு 3 விஷயங்களை செய்ய கணவர் ரன்வீர் சிங்கிற்கு தடை விதித்துள்ளாராம் நடிகை தீபிகா படுகோனே. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவும் 6 ஆண்டுகள் காதலித்த பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்தாலியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் அவரவர் படங்களில் பிசியாகிவிட்டனர். இந்நிலையில் ரன்வீர் தன் மனைவி பற்றி கூறியிருப்பதாவது, திருமணத்திற்கு பிறகு எதுவும் மாறிவிடவில்லை. என் வாழ்வில் நடந்த நல்ல விஷயம் என்றால் அது தீபிகாவை திருமணம் செய்தது தான். அனைத்து முடிவு எடுக்கும் பொறுப்பை தீபிகாவிடம் விட்டுவிட்டேன். அதில் அவர் கில்லாடி. திருமணத்திற்கு பிறகு 3 விஷயங்களை செய்ய தடை விதித்துள்ளார் தீபிகா. வீட்டிற்கு லேட்டாக வரக் கூடாது, சாப்பிடாமல் வெளியே செல்லக் கூடாது, போன் செய்தால் அதை மிஸ்டு காலாக்கக்…
Read More8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களுக்கு ஏற்படும் அபாயங்கள் என்னென்ன..?
ஒவ்வொரு உயிரினத்திற்கும் தூக்கம் என்பது மிக அவசியமானது. நாள் முழுக்க உழைத்த மனிதன் தனது ஓய்வு நேரத்தில் தான் உடலையும் மனதையும் இளைப்பாறி கொள்கிறான். இந்த ஓய்வு நேரம் இல்லையென்றால் பலவித பாதிப்புகள் உடலுக்கு ஏற்பட கூடும். சிலர் ஓய்வே இல்லாமல் வேலை செய்வார்கள். இப்படி செய்வதால் முதலில் பாதிக்கப்படுவது அவர்களின் ஆயுட்காலம் தான். தூக்கம் குறைந்தால் நமது உடலின் செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி விடும். ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு சில குறிப்பிட்ட கால அளவில் தூக்கம் தேவைப்படுகிறது. ஏனெனில் சராசரியாக ஒருவருக்கு 8 மணி நேரம் தூக்கம் இன்றியமையாததாகும். 7 முதல் 8 மணி நேரம் தூங்கவில்லை என்றால் எப்படிப்பட்ட நோய்களும், ஆபாயங்களும் உங்களை தாக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம். சரியான தூக்கம் இல்லையென்றால் முதலில் நமது உடலில் பாதிக்கப்படுவது…
Read Moreനടൻ അനീഷ് മേനോന് വിവാഹിതനായി; വിഡിയോ
യുവനടന്മാരില് ശ്രദ്ധേയനായ അനീഷ് ജി. മേനോന് ഗുരുവായൂരില് വച്ച് വിവാഹിതനായി. വധു ഐശ്വര്യ രാജനാണ്. ‘ബെസ്റ്റ് ആക്ടര്’, ‘ദൃശ്യം’, ‘വള്ളിയും തെറ്റി പുള്ളിയും തെറ്റി’, ‘കാപ്പുച്ചിനോ’, ഗ്രേറ്റ് ഫാദർ തുടങ്ങിയ സിനിമകളിലൂടെയാണ് ഇദ്ദേഹം ശ്രദ്ധ നേടിയത്. നിരവധി പ്രമുഖർ താരത്തിന് മംഗളാശംസ നേര്ന്നിട്ടുണ്ട്. ഫെയ്സ്ബുക്ക് പേജിലൂടെ വിവാഹ വിഡിയോയും താരം പങ്കുവെച്ചിട്ടുണ്ട്. ആസിഫ് അലിയും നിഷാനും പ്രധാന വേഷത്തിലെത്തിയ സിബി മലയില് ചിത്രമായ അപൂര്വ്വരാഗത്തില് വില്ലനായി ആയിരുന്നു അനീഷിൻറെ അരങ്ങേറ്റം. വി.എ. ശ്രീകുമാര് മേനോന്-മോഹന്ലാല് കൂട്ടുകെട്ടില് പുറത്തിറങ്ങിയ ഒടിയനിലും നിവിന് പോളി ചിത്രമായ കായംകുളം കൊച്ചുണ്ണിയിലും പ്രധാനവേഷങ്ങളിൽ അനീഷ് എത്തിയിരുന്നു. ഒമര് ലുലു ചിത്രമായ ഒരു അഡാര് ലവുള്പ്പടെ നിരവധി സിനിമകളാണ് അദ്ദേഹത്തിന്റേതായി അണിയറയിൽ. Share This News
Read More