ഡബ്ലിൻ : ഇന്ത്യയുടെ രാഷ്ട്രപിതാവായ മഹാത്മാ ഗാന്ധിയുടെ 150-ജന്മവാര്ഷികആഘോഷങ്ങൾ നാളെ ഡബ്ലിനിലെ താലയിലെ പ്ലാസ ഹോട്ടലിൽ വെച്ച് നടത്തപ്പെടുന്നു. ഗാന്ധിജിയുടെ 150 ജന്മവാർഷികം 2019 വർഷം മുഴുവൻ ഇന്ത്യ ഉൾപ്പെടെ പല രാജ്യങ്ങളും പലവിധ ആഘോഷ പരിപാടികൾ സംഘടിപ്പിക്കുന്നതിനോടൊപ്പം ഓ ഐ സി സി അയര്ലന്ഡിന്റെ നേതൃത്വത്തിൽ ഡബ്ലിനിൽ തആലയിലുള്ള പ്ലാസ ഹോട്ടലിൽ വെച്ച് നടത്തപെടുന്ന ആഘോഷ പരിപാടികളോടാനുബന്ധിച്ചുള്ള മത്സരങ്ങൾ നാളെ 15 ഫെബ്രുവരി 2019 വെള്ളിയാഴ്ച കൃത്യം നാല് മണിക്ക് പ്ലാസ ഹോട്ടലിൽ ആരംഭിക്കുന്നതാണ്. മത്സരങ്ങൾക്ക് ശേഷം നടക്കുന്ന ഇന്ത്യൻ – ഐറിഷ് പ്രമുഖർ ഉൾപ്പെടുന്ന പൊതുവേദിയിൽ വെച്ച് മത്സരവിജയികൾക്ക് ആകർഷകമായ സമ്മാനങ്ങൾ നല്കപ്പെടുന്നതാണ്. 3 മുതൽ 9 വയസ്സ് വരെയുള്ള കുട്ടികൾക്ക് കളറിംഗ് മത്സരം നടത്തപ്പെടുന്നതും 10 മുതൽ 15 വയസ്സ് വരെയുള്ള കുട്ടികൾക്ക് പെയിന്റിംഗ് മത്സരവും നടക്കുന്നതാണ്. കളറിംഗ് – പെയിന്റിംഗ് മത്സരങ്ങൾക്കുള്ള…
Read Moreதொழிலாளர் நீதிமன்ற பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதற்கு INMO ஆதரவு.
ஐரிஷ் செவிலியர்கள் மற்றும் குடும்ப நல அமைப்பு ஆகியவை ஊதியம் மற்றும் நிபந்தனைகளின் மீது தங்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கான நோக்கில் தொழிலாளர் நீதிமன்ற பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளது. தொழிற்சங்கங்களுக்கும், சுகாதார சேவை நிர்வாகத்திற்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்தபின், இந்த வாரம் மூன்று நாட்கள் நடத்தப்பட வேண்டிய வேலை நிறுத்தம் நிறுத்தப்பட்டது. ஐஎம்ஓஓ நிர்வாகி இன்று சந்தித்து, அடுத்த மூன்று வாரங்களுக்குள் ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்ப ஏற்றுக் கொள்ளும் என்று பரிந்துரைக்கிறார். மார்ச்11கும் 25 கும் இடையே வாக்குப்பதிவு நடத்தப்படும். வாக்களிக்கும் முன் அதன் உறுப்பினர்கள் முழு முன்மொழிவுகளை உறுதி செய்வதற்கு, வரவிருக்கும் வாரங்களில் பிராந்திய மற்றும் பணியிட அடிப்படையான தகவல் அமர்வுகள் நடத்தப்படும் என்று ஒரு அறிக்கையில், INMO தெரிவித்தது. ஜெனரல் செக்கரெட்ரி பில் நி சேக்தா கூருவது : “இந்தத்…
Read Moreआयरलैंड में एक सेकंड-हैंड कार खरीदने के संबंध में पांच प्रमुख क्षेत्र
அயர்லாந்தில் ஒரு செகண்ட் ஹாண்ட் கார் வாங்க கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்
അയർലണ്ടിൽ സെക്കന്റ് ഹാൻഡ് വാഹനം വാങ്ങിക്കുമ്പോൾ ശ്രദ്ധിക്കേണ്ട കാര്യങ്ങൾ
https://www.youtube.com/watch?v=M591aJV6dMQ ഈ വീഡിയോ മറ്റുള്ളവർക്ക് ഉപകാരപ്പെടുമെങ്കിൽ മാക്സിമം ഷെയർ ചെയ്യുക. Share This News
Read Moreஒட்டகம் பற்றிய படம் `பக்ரீத்’ ன் டீசர் ரிலீசானது
இயக்குநர் ஜக்தீச சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா காஷ்யப், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோருடன் இந்தியத் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக ஒட்டகம் `சாலா’ நடித்திருக்கும் திரைப்படம் `பக்ரீத்’. இப்படத்தின் டீசரை அட்லீ, ஆர்யா, ஏ.ஆர். முருகதாஸ், விஷ்ணு விஷால், விஜய் சேதுபதி, அனிருத் ஆகியோர் ட்விட்டரில் ரிலீஸ் செய்தனர். https://www.youtube.com/watch?v=6sw_5rbi3Hg இமான் இசையமைத்துள்ள இப்படம் முதல் முறையாக ஒட்டகத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. வசுந்த்ரா காஷ்யப் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் நடிக்கிறார். திலிப் சுப்பராயன் படத்தின் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார். வேறு இடத்தில் உள்ள ஒட்டகத்தை ராஜஸ்தானுக்குத் திரும்பக் கொண்டு செல்ல முயற்சிக்கும் போது என்னென்ன தடைகள் எதிர்கொள்கிறார் என்பதை பக்ரீத் டீசர் காட்டுகிறது Share This News
Read Moreகேரட் ஊறுகாய் செய்வது எப்படி
கேரட் ஊறுகாய் செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம் தேவையான பொருட்கள் கேரட் – 1/2 கிலோ (சிறிய துண்டுகளாக நறுக்கியது ) எலுமிச்சை பழம் – ஆறு பச்சை மிளகாய் – இருபது (பொடியாக வெட்டியது ) பெருங்காயம் – ஒரு தேகரண்டி மஞ்சள் தூள் – ஒரு தேகரண்டி கடுகு – 1 1/2 தேகரண்டி உப்பு – தேவைகேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல், பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து இவற்றுடன் கேரட் கலவையை கொட்டி கிளறி எடுத்தால் கேரட் ஊறுகாய் ரெடி. Share This News
Read Moreबीमार बच्चे की देखभाल के लिए एक महिला की अस्पताल में मौत हो गई
डबलिन के एक अस्पताल में अपने बीमार बच्चे के साथ इलाज के दौरान एक महिला की मौत हो गई। दो सारा जन ब्राज़ील की 32 वर्षीय माँ का रविवार को तल्लाघाट में चिल्ड्रन्स हेल्थ आयरलैंड में निधन हो गया, जहाँ उनके एक बच्चे का इलाज चल रहा था। सुश्री ब्राजील तल्लाघाट के किल्लिनार्ड की रहने वाली थी। न्यूज को दिए एक बयान में, चिल्ड्रन्स हेल्थ आयरलैंड ने मृत्यु की पुष्टि करते हुए कहा: “तालघाट में बच्चों का स्वास्थ्य आयरलैंड इस बात की पुष्टि कर सकता है कि सप्ताहांत में एक…
Read Moreடிரம்ப், கிம் பேச்சுவார்த்தை ஹனோய் நகரில் நடக்கிறது
எதிரிகளாக திகழ்ந்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் யுன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதல்முறையாக சந்தித்து பேசினர். இந்த பேச்சு வார்த்தையின்போது கொரிய தீபகற்ப பகுதியை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற ஒப்புக்கொண்டனர். இதையொட்டி ஒரு உடன்பாடும் செய்து கொண்டனர். ஆனாலும் இதில் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானபோதும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் யுன், டிரம்புடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு எடுத்து, முயற்சி மேற்கொண்டார். அதை டிரம்ப் ஏற்றார். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை ஆற்றிய டிரம்ப், வியட்நாமில் 27, 28-ந்தேதிகளில் கிம் ஜாங் யுன்னை சந்தித்து பேசுகிறேன் என அறிவித்தார். இந்த நிலையில், டிரம்ப், கிம் சந்தித்துப் பேசும் 2-வது உச்சி மாநாடு வியட்நாமின் தலைநகரமான ஹனோய் நகரில் நடைபெறும்…
Read Moreनर्सों की हड़ताल पर लेबर कोर्ट की बातचीत फिर शुरू
शनिवार को पार्टियों के साथ बैठकों के बाद रविवार दोपहर को नर्सों की हड़ताल पर श्रम न्यायालय में वार्ता फिर से शुरू होनी है। इस वार्ता में आयरिश नर्सेज एंड मिडवाइव्स ऑर्गनाइजेशन (INMO), साइकिएट्रिक नर्सेज एसोसिएशन (PNA) और पब्लिक सर्विस मैनेजमेंट शामिल थे। INMO और PNA के 40,000 से अधिक सदस्य मंगलवार, बुधवार और गुरुवार को आने वाले सप्ताह में तीन दिनों के लिए हड़ताल पर जाने के लिए तैयार हैं। बेहतर वेतन के लिए नर्सों के अभियान के समर्थन में और स्वास्थ्य सेवा के लिए भर्ती और प्रतिधारण मुद्दों…
Read More