நூடல்ஸ் சூப் !

நூடுல்ஸ் உடன் கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை  ஆகியவை சேர்க்கப்பட்ட சுவைமிக்க  ஆரோக்கியமான சூப். தேவையான பொருட்கள் நூடல்ஸ் – கால் கப் (உப்பு போட்டு வேகவைத்த நூடல்ஸ்) எண்ணெய் – இரண்டு டீஸ்பூன் வெங்காயம் – ஒன்று (நறுக்கியது) கொத்தமல்லி ஜூஸ் – அரை கப் பீன்ஸ் – இரண்டு டீஸ்பூன் (நறுக்கியது) கேரட் – இரண்டு டீஸ்பூன் (நறுக்கியது) ஸ்வீட் சோளம் – இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை பழம் சாறு – ஒரு டீஸ்பூன் மிளகு தூள் – ஒரு டீஸ்பூன் சீரக தூள் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப செய்முறை கடாயில் எண்ணெய் ஒரு டீஸ்பூன் ஊற்றி அதில் வேகவைத்த நூடல்ஸ் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி எடுத்து கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பீன்ஸ், கேரட்,…

Read More

சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி ரெசிபி!

சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி ரெசிபியை, நம் வீட்டிலேயே எளிதாக எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்!! தேவையானவை: கோதுமை மாவு – கால் கிலோ, பாசிப்பருப்பு – 5 டீஸ்பூன், நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப் (ஒரு கைப்பிடி), சின்ன வெங்காயம் – 7, பச்சைமிளகாய் – ஒன்று, பூண்டு – 2 பல், சீரகம் – 2 சிட்டிகை, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு, தயிர் – 2 டீஸ்பூன் செய்முறை: வாழைப்பூவை நார் நீக்கி பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும். இத்துடன் வாழைப்பூ, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, சீரகம், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கவும். சூடு ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு…

Read More

‘‘இந்தியன்–2 படத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவேன்’’ நடிகர் கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் ‘டூவண்டி 20 கிழக்கம்பலம்’ என்ற அமைப்பு சார்பில் ஏழைகளுக்கு 300 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த வீடுகளை ஏழைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு வீட்டின் சாவிகளை ஏழை மக்களிடம் ஒப்படைத்தார். பின்னர் கமல்ஹாசன் கூறியதாவது:– ‘‘தற்போது இந்தியன்–2 படத்தில் நடித்து வருகிறேன். எனது திரையுலக பயணத்தில் இது கடைசி படமாக இருக்கும். இதன் படப்பிடிப்பு வருகிற 14–ந் தேதி தொடங்குகிறது. இந்தியன்–2 படப்பிடிப்பு முடிந்ததும் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடுவேன். நான் சினிமாவுக்கு முழுக்கு போட்டாலும் எனது பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரிக்கும். தேர்தலில் போட்டி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். மதசார்பற்ற கட்சிகளுடன் எதிர்காலத்தில்…

Read More

சூடானில் ரொட்டி விலைக்கு எதிராக போராட்டம்; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

சூடானில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வடைந்து உள்ளது. சூடான் நாட்டில் கடந்த டிசம்பரில் மக்கள் சாப்பிட கூடிய ரொட்டியின் விலை உயர்வு மற்றும் பொது பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டங்களில் கடந்த 21ந்தேதி வரை 24 பேர் பலியாகினர்.  200 பேர் காயமுற்றனர் என தகவல் துறை சார்ந்த மந்திரி ஹசன் இப்ராகிம் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த நிலையில், இந்த பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வடைந்து உள்ளது என நாட்டின் போராட்ட நிலையை விசாரணை மேற்கொள்ளும் கண்காணிப்பு குழுவின் தலைவர் அகமது இப்ராகிம் கூறியுள்ளார். சூடானின் கத்தரீப் மற்றும் அத்பரா ஆகிய நகரங்களை சேர்ந்த பொதுமக்கள் முதலில் தெருக்களில் போராட்டங்களில் ஈடுபட தொடங்கினர்.  இந்த போராட்ட சம்பவங்களை தொடர்ந்து சூடான்…

Read More

செவிலியர்கள் வேலைநிறுத்தம் நடப்பது உறுதியானது

தொழிலாளர் நீதிமன்றம் தலையிட வேண்டாம் என்று முடிவு செய்தது, செவிலியர்கள் வேலைநிறுத்தம் நடப்பது உறுதியானது சம்பள மற்றும் ஊழியர்களின் பற்றாக்குறையின் மீதான வழக்கில் தலையீடு செய்யக்கூடாது என்று தொழிற்கட்சி நீதிமன்றம் முடிவெடுத்த பின்னர் செவிலியர்கள் வேலைநிறுத்தம் தொடரமுடிவானது. சுகாதார சேவை நிர்வாகத்தின் கூற்றுப்படி, நாளை தேசிய மருத்துவ செவிலியர் வேலைநிறுத்தம் காரணமாக 25,000 க்கும் அதிகமான நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள். நேற்றும் தொடக்கிய நீதிமன்ற பேச்சுவார்த்தைகள் இன்று அதிகாலை ஒத்திவைக்கப்பட்டது, நீதிமன்றத்தில் இந்த பிற்பகல் இந்த வழக்கில் மேம்போக்காக தலையீடு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. செவிலியர்கள் மற்றும் குடும்ப நல அமைப்பு (INMO) உறுப்பினர்கள் 24 மணி நேர வேலை நிறுத்தம் நாளை காலை 8.00 மணிக்கு தொடங்குவதால் HSE, நாடு முழுவதும் உடனடித் திட்டங்களைத் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. 35,000 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் வேலைநிறுத்தம்…

Read More

செவிலியர்கள் வேலைநிறுத்தம்

தொழிற்சங்கம் மற்றும் நிர்வாகத்தின் இருதரப்பு வாதங்கள் தொழிலாளர் நீதிமன்றத்தில் இன்று  உள்ளது , நாளை 24 மணிநேர செவிலியர் வேலைநிறுத்தம் லேபர் கோர்ட்டில் பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தம் இல்லாமல் நடைபெற்றுக் கொண்டே செல்கின்றன. சுகாதார சேவை நிர்வாகம் மற்றும் நர்சிங் தொழிற்சங்கங்களின் நிலைப்பாடுகளை நீதிமன்றம் பிரதிபலிக்கும் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. சர்ச்சையில் முறையான தலையீட்டிற்கு போதுமான ஆதாரம் இருக்கிறதா இல்லையா என்பது இன்றைய தினம் முடிவு செய்யும். இதற்கிடையில், மருத்துவமனைகள் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பிரிவு ஆகியவை மருத்துவமனை  தொடர்ந்து செயல்படுவதற்கான நடை முறைகளை செயல்படுத்துகின்றன ஊதியம் மற்றும் ஊழியர்களின் பற்றாக்குறையால் ஏற்பட்ட தகராறில் 35,000 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் வேலைநிறுத்தம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 24 மணி நேர தொழில்துறை வேலை நிறுத்த நடவடிக்கை நாளை காலை 8 மணி முதல் வியாழக்கிழமை காலை 8 மணி…

Read More

ஏர்டெல் ரூ.100 & ரூ.500 ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்.!

இந்திய டெலிகாம் சந்தையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியினால் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள பல புதிய திட்டங்களையும் பல சலுகைகளையும் வழங்கி வருகிறது. ஜியோவின் ப்ரீபெய்ட் பிளானுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தனது புதிய ரூ.100 மற்றும் ரூ.500 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ரீசார்ஜ் பிளான் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அதிகப்படியான டாக் டைம் சேவையைப் பயனர்களுக்கு வழங்குகிறது. ஏர்டெல் ரூ.100 ரீசார்ஜ் பிளான் ஏர்டெல்: ரூ.100 ரீசார்ஜ் பிளான் பிரத்தியேகமாக அதிக டாக் டைம் பயன்படுத்தும் பயனருக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏர்டெல் இன் இந்தத் திட்டம் பயனருக்கு ரூ.81.75 டாக் டைம் சேவையை 28 நாட்களுக்கு வழங்குகிறது. ஏர்டெல் ரூ.500 புதிய திட்டம்: அதே போல ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ரூ.500 புதிய…

Read More

எமிரேட்ஸ் பேகேஜ் அளவுகளில் பெரிய மாற்றத்தை அறிவிக்கிறது

மாற்றங்கள் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் துபாயில் உள்ள எமிரேட்ஸ் விமான நிறுவனம் பேகேஜ் கட்டணத்தை மாற்றுவதாக அறிவித்துள்ளது.இது அடுத்த மாதத்தில் நடைமுறைக்கு வரும்.புதிய இலவச பேக்கேஜ் களை எக்கானமி பயணிகளுக்காக கொண்டுவருகிறது, சமீபத்தில் விமான டிக்கெட் வகைகளை நான்கு டிக்கெட் வகைகளாக பிரித்து : ஃப்பெஷல் ,சேவர், ஃப்ளெக்ஸ் மற்றும் ஃப்ளெக்ஸ் ப்ளஸ் என்று கொண்டுவருகிறது . எமிரேட்ஸ் சுற்றறிக்கையின்படி, பல கட்டண வகைகள் 5 கி.கி. எடை குறைக்கப்படுகின்றன. பிப்ரவரி 4 முதல், ஃப்பெஷல் மற்றும் சேவர் டிக்கெட் வைத்திருப்பவர்கள் முறையே 15 கி.கி மற்றும் 25 கி.கி வரை கொண்டு செல்லலாம்.ஆனால்  முன்பு  இந்த டிக்கெட்டுகள் 20 கி.கி மற்றும் 30 கி.கி. வாக இருந்தது . ஃப்ளெக்ஸ் மற்றும் ஃப்ளெக்ஸ் பிளஸ் பேகேஜ் அளவுகள் அனைத்தும் பழையதுபோலவே இருக்கும். பிப்ரவரி…

Read More

பிலிப்பைன்ஸ் சர்ச்சில் இரட்டை குண்டுவெடிப்பில் 8 பேர் பலி

மணிலா:பிலிப்பைன்ஸ் நாட்டில் காலை இறை வணக்கத்திற்கு பின் சர்ச் ஒன்றில் நடந்த இரு சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 8 பேர் பலியானார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில் தென்மேற்கே சூலு நகரில் அமைந்த ஜோலோ கிறிஸ்தவ ஆலயத்தில் இன்று இறை வணக்கம் நடந்தது.  இந்த நிலையில் காலை 8 மணியளவில் ஆலயத்தில் இரு சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில் 8 பேர் கொல்லப்பட்டனர்.  7 பேர் காயமடைந்து உள்ளனர்.  இந்த பலி எண்ணிக்கை உயர கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்குள்ள மின்டானாவோ நகரில் முஸ்லிம் பிலிப்பினோக்களுக்காக சுயாட்சி பகுதி உருவாக்கத்திற்காக புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது.  இதற்கு ஜோலோ ஆலயம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.  ஆனால் 15 லட்சத்திற்கு கூடுதலான வாக்குகளை பெற்று இந்த சட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்…

Read More

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை மராட்டிய ஏடிஎஸ் கைது செய்தது

மராட்டியத்தில் சிலர் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டு இருப்பதாகவும் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கடந்த சில வாரங்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஒரு சிறுவன் உள்பட 9 பேரை மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 22-ந் தேதி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த 9 பேருக்கும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். தானே மற்றும் அவுரங்காபாத் மாவட்டங்களை சேர்ந்த அவர்கள் மோஷின் சிராஜூதின் கான், தாக்யு சிராஜூதின் கான், முசாகித் உல் அஸ்லாம், முகமத் சர்பராஸ், சல்மான் சிராஜூதின் கான், சமான் குதேபாத், பாகத் அன்சாரி மற்றும் ரஷீத் மல்பாரி என்பது தெரியவந்தது. கைதானவர்களில்…

Read More