மின்சார சார்ஜிங் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

டப்ளின்: அயர்லாந்தின் சுற்றுச்சூழல்-இனைந்த வாகனங்கள் ஊக்குவிக்கும் விதமாக மின்சார சார்ஜிங் நிலையங்கள் அதிகமாக உருவாக உள்ளன. ஒரு நேரத்தில் 10 வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் நிலையங்களின் எண்ணிக்கை 50 யூனிட்களுக்கு அதிகரிக்கப்படும்.அதே நேரத்தில் பிஸியாக உள்ள நெடுஞ்சாலைகளில் சார்ஜ் செய்யும் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். ESP மற்றும் தேசிய போக்குவரத்து துறைகளால் இணைந்து தொடங்கப்படும் மின்சார சார்ஜிங் நிலையங்கள் திட்டத்திற்கான செலவினம் 20 மில்லியன் யூரோக்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.100 கிமீ மைலேஜ் வரை செல்ல தேவையான சார்ஜ் 6 நிமிடம் செய்தல் போதுமானது.காலநிலை மாற்றம் பற்றிய ஆய்வுகள் படி, போக்குவரத்து துறை அயர்லாந்தில் வாயு மாசுபாட்டு உமிழ்வுகளின் 20 சதவிகிதத்தை வெளிப்படுத்துகிறது. காற்று மாசுபடுவதை தடுப்பதற்கு அனைத்து ஐரோப்பிய நாடுகளும் சுற்றுச்சூழல்-இனைந்த போக்குவரத்து அமைப்புகளை உருவாக்கி வருகின்றன.தேசிய போக்குவரத்து ஆணையம் வரும் ஆண்டுகளில் ஐரிஷ் வீதிகளில் இருந்து…

Read More