இந்தியா வந்தடைந்தார் அபிநந்தன்

இந்தியா வந்தடைந்தார் அபிநந்தன்

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் 1 /3/2019  இரவு 9 மணிக்கு இந்திய எல்லையான வாகா வந்தடைந்தார். அவரை இந்திய அதிகாரிகளிடம், பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அபிநந்தனை வரவேற்க ஏராளமான பொது மக்கள் வாகா அட்டாரி எல்லையில் கூடினர். தேசிய கொடியுடன் மேளதாளம் முழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

Share This News

Related posts

Leave a Comment